எஸ்ஐஏ

புதுடெல்லி அனைத்துலக விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானியாக ஆள்மாறாட்டாம் செய்த ஆடவர் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது.
ஹைதராபாத்: விமானத்தின் சாய்வு இருக்கைகள் இயங்காததால் பாதிக்கப்பட்ட தம்பதியருக்கு ரூ. 200,000 (S$3,300) இழப்பீடு செலுத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானிய வான்வெளியைத் தவிர்க்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட் முடிவெடுத்துள்ளன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானம் ஒன்றில் கிட்டத்தட்ட ஓராண்டுக்குமுன் நிகழ்ந்த புகை, நெருப்புச் சம்பவத்திற்கு, சேதமடைந்த கம்பிகளும் திரவமும் காரணமாக இருக்கலாம் என்பதை போக்குவரத்துப் பாதுகாப்பு புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
புதுடெல்லி: டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்திய விமான நிறுவனமான விஸ்தாரா, பல விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளது. விமானப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.